அஸ்ஸலாமு அலைக்கும்!!லால்பேட்டை நெட் உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!....லால்பேட்டை நெட். blogs இணையதளம் இப்போது புதிய இணையதளத்தில் இயங்கிகொண்டு இருக்கிறது http://todayexpressnews.blogspot.in/!!!....

Grab the widget IWeb Gator

4 ஜன., 2011


பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா வின் புதிய நிர்வாகிகள் தேர்வு


தேனி : டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூன்று நாட்கள் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டாண்டுகளுக்கான மாநில செயற்குழு மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்ந்த்தெடுக்கப்பட்டனர் .
மாநில தலைவர் ஏ எஸ் இஸ்மாயில் ,துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் ,மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் ,மாநில பொருளாளர் கே எஸ் எம் இப்ராகிம் என்ற அஸ்கர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பொதுக்குழுவில் கலந்துகொண்டனர். சேர்மன் ஈ எம் அப்துர்ரஹிமான் இக்கூட்டத்தை துவங்கி வைத்து பேசினார்.
இயக்கத்தின் கடந்தகால நடவடிக்கை தொடர்பான அறிக்கையை அஹ்மத் பக்ருதீன் அவர்கள் சமர்பித்தார் . தமிழ்நாட்டின் சமூக அரசியல் நிலவரம் குறித்த கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது
free counters